Category: தமிழ் நாடு

அரசு குடியிருப்பை காலிசெய்து விட்டு வாடகை வீட்டில் குடியேறிய கம்யூ.தலைவர் நல்லக்கண்ணு

சென்னை: இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசின் நோட்டீசை தொடர்ந்து, தான் வசித்து வந்த அரசு குடியிருப்பை காலி செய்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார்.…

முன்னாள் அமைச்சர் கக்கன் வீட்டை காலிய செய்ய தமிழகஅரசு உத்தரவு: இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை: காமராஜர் ஆட்சியின்போது தமிழக அமைச்சராக இருந்த மறைந்த காங்கிரஸ் உறுப்பினர் கக்கன் வசித்த வீட்டை தமிழக அரசு காலி செய்யக் கூடாது என, இந்தியக் கம்யூனிஸ்ட்…

நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை: சிபிசிஐடி தகவல்

சேலம்: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய…

பொன்பரப்பியில் நடந்தது என்ன? உண்மை அறியும் குழுவினரின் பரபரப்பு அறிக்கை

அரியலூர்: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நாளன்று பொன்பரப்பியில் ஏற்பட்ட இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசு கடுமையான…

மே23க்கு பிறகு ரஜினி முக்கிய அறிவிப்பு: ரஜினி அண்ணன் தகவல்

சென்னை: மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்து உள்ளார். தற்போது நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று வரும்…

தூத்துக்குடியை தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினத்தை சுடுகாடாக களமிறங்குகிறது வேதாந்தா! ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு மத்தியஅரசு அனுமதி

டில்லி: தமிழகத்தை சுடுகாடாக மாற்ற திட்டமிட்டு முயற்சி எடுத்து வரும் மத்திய பாஜக அரசு, தற்போது புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள,…

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பள்ளி வாகனங்களுக்கு 3 நாள் ஆய்வு! ஆர்டிஓ அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஜூன் 3ந்தேதி கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு வருடாந்திர ஆய்வு வரும் 15ந்தேதி தொடங்குவதாக…

தேர்தல் புகார் எதிரொலி? கரூர் எஸ்பி அதிரடி மாற்றம்!

கரூர்: கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுமீது சரியான நடவடிக்கை எடுக்காத கரூர் எஸ்பி மீது திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில்…

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அருமையான வாய்ப்பு: சிறப்பு பயிற்சி கொடுக்க அரசு முடிவு

சென்னை: டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்ச்சி பெறாததால் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ள சுமார் 1500 ஆசிரியர்களுக்கு 10நாட்கள் சிறப்பு பயிற்சி கொடுத்து, அவர்களை தேர்ச்சி பெற…

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு 100வது வெற்றி: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சிஎஸ்கே

விசாகப்பட்டினம்: தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு இது 100வது வெற்றி. அதுபோல…