Category: தமிழ் நாடு

திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை! ஸ்டாலின்

சென்னை: ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் கழக…

கடும் வறட்சி: தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை மற்றும் வனவிலங்குகள் கூட்டம்

ஈரோடு: தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சிக்கு வனவிலங்குகளும் தப்பவில்லை. காடுகளில் வசிக்கும் யானை, புலி, மான் போன்ற வன விலங்குகள் தண்ணீர் தேடி ஆற்றுப்பகுதிக்கும், ஊருக்குள்…

ஆர்ட்ஸ் காலேஜை நோக்கி அலைமோதும் மாணவர்கள் கூட்டம்! கூடுதல் இடம்கேட்டு பல்கலைக்கழகங்களை முற்றுகையிடும் கல்லூரிகள்

மதுரை: தமிழகத்தில் பொறியியல் படிப்பு மீதான மோகம் மாணவ மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் குறைந்து வருவதால், பெரும்பாலான மாணவ மாணவிகள் பட்டப்படிப்பு விரும்பி ஆர்ட்ஸ் காலேஜ் எனப்படும்…

ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். தேர்தலை வாக்குப்பதிவை தொடர்ந்த, எக்சிட் போல்…

வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது முகவர்கள் உனிருக்க அனுமதி: தேர்தல் ஆணையரிடம் திமுக மனு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போதும் அரசியல் கட்சியின் முகவர்கள் உனிருக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 17 சுற்றுக்கள் வாக்கு எண்ணப்படும்! தேர்தல் ஆணையர்

திருச்சி: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுக்கள் எண்ணப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளார்.…

மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா? 23ந்தெதி தெரியும் என்கிறார் ஓபிஎஸ்

சென்னை: மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்பெறுமா என்பது குறித்து 23ந்தெதிக்கு பிறகு தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறி உள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

எட்டு வழிச்சாலை விவகாரம்: தேர்தலுக்கு பிறகு மாற்றிப்பேசும் எடப்பாடி…. மக்கள் கொந்தளிப்பு

சென்னை: சென்னை சேலம் எட்டுவழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, உயர்நீதி மன்ற உத்தரவை…

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுங்கள் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். டெல்டா மாவட்டங்களில்…

தமிழகத்தில் முதன்முறை: சென்னை செங்கல்பட்டு இடையே விரைவில் ஏசி மின்சார ரயில் சேவை….

சென்னை: கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்படாமல் இருக்க தென்னக ரயில்வே விரைவில் சென்னை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயிலை இயக்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள்…