Category: தமிழ் நாடு

கோடை விடுமுறை முடிந்தது: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடக்கம்.

சென்னை; சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் வழக்கமான பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பது…

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவ மாணவிகள் உற்சாகம்…

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகள் கோலாகலமாக இன்று பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கமலஹாசனுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்

கோயம்புத்தூர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துள்ளதாக பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கோவையில் பாஜக எம் எல்…

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் இல்லை : டிஜிபி

சென்னை தமிழ்க டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் காவல்நிலைய மரணங்கள் நிகழவில்லை எனக் கூறியுள்ளார். நேற்று தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்…

நாங்கள் பாமகவை போட்டியாக எண்ணவில்லை : திருமாவளவன்

புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பாமகவை போட்டியாக எண்ணவில்லை எனக் கூறியுள்ளார். நேற்று புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாலர்களிடம், “இந்திய அரசின்…

 2.76 லட்சம் மாணவர்கள் இதுவரை பொறியியல்  கல்லூரிகளில் சேர விண்ணப்பம்

சென்னை இதுவரை பொறியியல் கல்லுரிகளில் சேர 2.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அண்ணா பல்கலைக்கழக…

மீண்டும் நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் சேவை தொடக்கம்

நாகப்பட்டினம் மீண்டும் நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ‘நாகை, இலங்கை…

திருநெல்வேலி மாவட்டம் , கீழ் ஆம்பூர்  காசி விஸ்வநாதர் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம் , கீழ் ஆம்பூர் காசி விஸ்வநாதர் ஆலயம். திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில்,…

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… நாடு முழுவதும் 3758 பேர் பாதிப்பு… அதிகபட்சமாக கேரளாவில் 1400 பேர் பாதிப்பு… தமிழ்நாட்டில் 199…

கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.…