அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மோதல்! மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்… இது திருவண்ணாமலை சம்பவம்…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆரணி பகுதியில், அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பேருந்தில் இறங்கிய நிலையிலும் தொடர்த்து. இதையடுத்து மோதலில்…