Category: தமிழ் நாடு

அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மோதல்! மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்… இது திருவண்ணாமலை சம்பவம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆரணி பகுதியில், அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பேருந்தில் இறங்கிய நிலையிலும் தொடர்த்து. இதையடுத்து மோதலில்…

பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம்: சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிப்பு

சென்னை: பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரத்தையொட்டி, சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மாநகர காவல்ஆணையர் அருண் அறிவித்து உள்ளார்.…

தமிழ்நாட்டில் 14 தொழிற்பேட்டைகள் – 6லட்சம் பெண் தொழிலாளர்கள்: சென்னையில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Ambattur Industrial Estate Manufacturer’s Association (AIEMA)…

ஆலந்தூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: ஆலந்தூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னையில்…

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி…. பொதுமக்கள் அதிருப்தி….

மதுரை: மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.…

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியே! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்…

சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை , அவர்மீதான நடவடிக்கை சரிதான் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சத்து வழங்கும் தமிழக அரசின் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

ராமாபுரம் விபத்து: மெட்ரோ பணிகளை மேற்கொண்டு வரும் L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம்….

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக பணி செய்த L&T நிறுவனத்திற்கு மெட்ரோ ரயில்நிர்வாகம்…

பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள…

கீழடி தமிழர் தாய்மடி! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கீழடி தமிழர் தாய்மடி; தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி…