Category: தமிழ் நாடு

மழைநீர் சேகரிப்பு: சென்னையில் 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி வரும் தமிழக அரசு, அனைத்து வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில்,…

தமிழகம் முழுவதும் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு!

சென்னை: தமிழகத்தில் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் காலியாக உள்ள…

பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்லக்கூடாது: கல்லூரி மாணவிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை: பிஎச்டி எனப்புடும் ஆய்வு தொடர்பாக படிக்கும் மாணவிகளிடம், பேராசிரியர்கள் தவறாக நடப்பதாக எழுந்துள்ள புகார்களைத்தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, கல்லூரி மாணவிகள்…

பேருந்தில் சோதனை: 200 போலி மாணவர்கள் இலவச பயணச்சீட்டு அட்டை பறிமுதல்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற மெகா பேருந்து பயணச்சீட்டு சோதனையில் சுமார் 200‘ போலியான மாணவர்கள் உபயோகப்படுத்தும் அரசின் இலவச பேருந்து பயண அட்டை மற்றும் காலாவதி யான…

தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக…

2ந்தேதி விநாயகர் சதுர்த்தி: சிலைகள் வைக்க அரசு வெளியிட்டுள்ள 24 விதிமுறைகள் விவரம்

சென்னை: வரும் திங்கட்கிழமை (2ந்தேதி) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தெருக்களில், சாலையோரங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை…

தமிழகத்தில் ஏர்ஆம்புலன்ஸ் சேவை: லண்டனில் முதல்வர் எடப்பாடி தகவல்

லண்டன்: தமிழகத்தில் ஏர்ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என லண்டனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் எடப்பாடி…

கேரள உயர்நீதி மன்ற நீதிபதியாக மூத்த நீதிபதி மணிக்குமார் நியமனம்! ரஞ்சன் கோகாய்

டில்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்…

பொதுமக்கள் கவனம்: வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

சென்னை: 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இதுவரை ஐடி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் இன்றே தாக்கல் செய்யுங்கள்… ஏற்கனவே 3…

தூத்துக்குடி அருகே 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரையில் உள்ள கடற்பகுதியில் ஆங்காங்கே காண்பப்படும் சிறு சிறு தீவுகள் இயற்கை பேரிடர் மற்றும் கடல் அரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம்…