Category: தமிழ் நாடு

கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து

கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.…

மத்திய அரசை சந்தோஷப்படுத்தவே சிதம்பரம் குறித்து அதிமுக விமர்சிக்கிறது: சு.திருநாவுக்கரசர்

ப.சிதம்பரம் குறித்து அதிமுக அமைச்சர்கள் விமர்சிப்பது மத்திய அரசை சந்தோஷப்படுத்த தான் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

நெல்லை சங்கிலி பூதத்தார் திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி சங்கிலி பூதத்தார் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோவில்,…

நெல்லையில் தொடர் மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…

மாணவர்களுக்கு சமுதாய உணர்வுகளை கற்பித்து சிறந்து பணியாற்றிடுக: ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை…

கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்வது தவிற்ப்பு

குமரியில் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடல்…

சென்னையை மிரட்டும் வைரஸ் காய்ச்சல்! எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குவியும் குழந்தை நோயாளிகள்!

சென்னை: சென்னையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவ தால், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

ஊராட்சிக்கோட்டை கதவணை ஷட்டர் சேதம்: மின் உற்பத்தி பாதிப்பு

ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை ஷட்டரில் சேதம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின்…

தமிழ்நாட்டுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மண்ணெண்ணெய்! மத்திய அமைச்சர் உறுதி

டில்லி: தமிழகத்துக்கு தட்டுபாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக அமைச்சர் காமராஜிடம் உறுதி அளித்தார். ‘ஒரே நாடு…

ஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் சொத்து விவரங்களை தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது…