Category: தமிழ் நாடு

ஆசிரியர் தினத்தன்று சென்னை மாநிலக்கல்லூரி வந்த 103வயது முன்னாள் மாணவர்!

சென்னை: மாநிலத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான சென்னை மாநிலக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது 103வயதில், ஆசிரியர் தினத்தன்று கல்லூரிக்கு வந்து அங்குள்ள மாணவ மாணவிகள்…

பராமரிப்பு பணி: வரும் 8ந்தேதி வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து

சென்னை: தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக சுமார் 36 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே…

பானி பூரி தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக சிக்கிய 8 பீகார் சிறுவர்கள் மீட்பு!

சென்னை: சென்னை அயனாவரம் பகுதியில் பானி பூரி தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைப் பார்த்து வந்த 8 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை குழந்தைகள் பாதுகாப்பு நலக்…

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது! அமைச்சர் காமராஜ்

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள…

2 மாதத்தில் சென்னைக்கு 52கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வந்துள்ளது ஜோலார்பேட்டை தண்ணீர் ரயில்!

சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு,…

“கடவுள் இல்லை” வாசகத்தை நீக்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தந்தை பெரியார் சிலைக்கு கீழே எழுதப்பட்டுள்ள “கடவுள் இல்லை” வாசகத்தை நீக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அதை நீக்க உத்தரவிட முடியாது என்று சென்னை…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல டெபாசிட் செய்த ரூ.10 கோடி: உச்சநீதி மன்றம் தர மறுப்பு

டில்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல, மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல உச்சநீதி மன்றம்…

வினாடிக்கு 69 ஆயிரம் கன அடி: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு!

மைசூரு: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது, விநாடிக்கு 69,000…

தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது! செங்கோட்டையன் வழங்கினார்

சென்னை: இன்று ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் பட்டது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். தமிழகத்தில்…

வாகன ஓட்டிகளிடம் யார் அபராதம் வசூலிக்கலாம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: விதிகள் மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘எஸ்.எஸ்.ஐ தகுதிக்கு கீழ் உள்ள அதிகாரிகள்…