Category: தமிழ் நாடு

​பரங்கிமலை பயிற்சி மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா!

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே பரங்கிமலைப் பகுதியில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவை ஒட்டி சாகச…

நாங்குநேரியில் தனித்துப் போட்டியிடத் தீர்மானம் இயற்றவில்லை : தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகத் தீர்மானம் இயற்றவில்லை எனத் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்…

’சந்திரயான்2 திட்டம் தோல்வி அல்ல’: சந்திராயன்1 இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

சென்னை: ’சந்திரயான்2 திட்டம் தோல்வி அல்ல’ என்று சந்திராயன்1 விண்வெளி திட்டத்தை வெற்றிகரமான நடத்தி சாதனை படைத்த முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார். வெற்றிகரமாக…

அமெரிக்காவில் கழிவு நீர் மறுசுழற்சி மையத்தை பார்வையிட்டார்  எடப்பாடி 

லாஸ் ஏஞ்சல்ஸ்: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள கழிவு நீரை மறுசுழற்சி செய்யும்…

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 320 ஆசிரியர்களுக்கு பயிற்சி! செங்கோட்டையன்

ஈரோடு: நீட் போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், முதுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோட்டில்…

ஆற்காடு இளவரசர் பட்டத்தை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஆற்காடு இளவரசர் பட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆற்காடு…

ஓபிஎஸ் மகன் கூறியது அவரது சொந்த கருத்து! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நாம் அனைவரும் இந்து, துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பேசியது, அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தேனி பகுதியில் இந்து முன்னணி…

சென்னை விமான நிலையம் வழியாக ஈரானிய குங்குமப்பூ கடத்தல் அதிகரிப்பு!

சென்னை: சமீப காலமாக குங்குமப்பூ கடத்தல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக ஈரானிய நாட்டைச் சேர்ந்த குங்குமப்பூ கடத்தி வரப்படுவது அதிகரித்து உள்ளதாகவும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை…

டெங்கு அபாயம் உள்ள பகுதிகள் எவை? : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை சென்னை மாநகரில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்பு அதிகாரிகள் தொற்று…

கேந்திர வித்யாலயாவின் சர்ச்சைக்குரிய வினாத்தாள்! ஸ்டாலின், வைகோ கண்டனம்

சென்னை: மத்தியஅரசின் கீழ் வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில், சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிராக உள்ளதாக…