Category: தமிழ் நாடு

தனது ராஜினாமா குறித்து விவாதம் வேண்டாம்! தஹில் ரமணி

சென்னை: தனது நீதிபதி பதவி ராஜினாமா குறித்து விவாதம் வேண்டாம் என்று வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை…

நாட்டிலேயே 2வது தூய்மையான புண்ணிய ஸ்தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு!

மதுரை: நாடு முழுவதும் உள்ள புண்ணிய ஸ்தலங்களில், 2வது தூய்மையான புண்ணிய ஸ்தலமாக தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மத்திய…

புவிசார் குறியீடு பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா !

சென்னை: தமிழகத்தில் உள்ள சுவை மிகுந்த இனிப்பு வகைகளில்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு தனி இடம் உண்டு. தற்போது, இந்த பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்திய அரசு கடந்த…

19,427 தற்காலிக ஆசிரியர், ஊழியர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்த தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத 19,427 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை…

தண்ணீர் சிக்கனம் குறித்து அறிய இஸ்ரேல் போகப்போறேன்….! கெத்து காட்டும் முதல்வர் எடப்பாடி

சென்னை: 13நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி, தண்ணீர் சிக்கனம் குறித்து அறிய இஸ்ரோல் நாட்டுக்கு போகப்போறேன் என்று தெரிவித்து உள்ளார். தொழில் முதலீடுகளை…

சென்னை உயர்நீதிமன்றம் : மூன்று வருடங்களுக்குப் பிறகு கிளம்பும் சர்ச்சைகள்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணியின் வழக்குப் புறக்கணிப்பு சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1862 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள கட்டிடம்…

கட்சியை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க முடியாது! புகழேந்தி குறித்து டிடிவி தினகரன்

திருச்சி: கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர்களை எங்களால் தடுக்க முடியாது என்றும், புகழேந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற டிடிவி தினகரன் கூறினார். டிடிவி தினகரனுக்கு…

13நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் நடந்தது என்ன? முதல்வர் எடப்பாடி அறிக்கை

சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொன்று இன்று அதிகாலை சென்னை…

தமிழகத்தில் நிரம்பி வழியும் அணைகள் : அதிகரிக்கும் நீர்மின் உற்பத்தி

சென்னை தமிழகத்தில் நிரம்பி வரும் அணைக்கட்டுகளால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காலம் போய் தற்போது மின்சார தட்டுப்பாடு பெருமளவில் குறைந்துள்ளன. குறிப்பாக…

சென்னை : கடற்சிப்பிகள் வயிற்றில் கிடைத்த பிளாஸ்டிக் துண்டுகள்

சென்னை சென்னை காசிமேடு துறைமுகம் அருகில் கிடைத்த கடற்சிப்பிகள் வயிற்றில் மிகச் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் நிறமூட்டிகள் இருந்துள்ளன. பிளாஸ்டிக் என்பது மட்கிப் போகாத…