Category: தமிழ் நாடு

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக்கல்லூரிகள்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். டில்லி சென்றுள்ள தமிழக…

ப.சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி: டுவிட்டரில் பதிலடி கொடுத்த சிதம்பரத்தின் குடும்பத்தினர்

இன்று போல என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திக்கு, சிதம்பரத்தின் டுவிட்டர்…

இந்தியன் படப்பாணியில் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி – வீடியோ

மதுரை: மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அசால்டாக லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில், நடிகர்…

பெட்டிக்கடையில் பாதாம்பால் குடித்துக்கொண்டே திருடிய கொள்ளையன்! வீடியோ

மதுரை: மதுரை அருகே கூத்தியார்குண்டில் பெட்டிக்கடையில் பாதாம்பால் குடித்துக்கொண்டே திருடிய கொள்ளையன் தொடர்பான விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே…

போலீஸ் என்கவுண்டர் – சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட விழுப்புரம் தாதா

சென்னை: காவல்துறையால் தேடப்பட்டு வந்த விழுப்புரம் தாதா மணிகண்டன், சென்னை கொரட்டூரில் நிகழ்ந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். காவல்துறையால் சமீபகாலமாக தேடப்பட்டு வந்த இவர், சென்னை கொரட்டூர்…

அதிகாரிகள் கெடுபிடி: பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் பேனர் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆங்காங்கே காணப்பட்ட பேனர்கள் அரசு…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தது: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 22, 23ந்தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு மூலம் தமிழகத்திற்கு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்த…

காவிரி ஆற்றில் இன்று இரவு 60ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு! காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து இன்று இரவு காவிரி ஆற்றில் வினாடிக்கு 60ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட உள்ளதால், காவிரி கரையோர மக்களக்கு மாவட்ட…

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக மறுப்பு!

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில், மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக விருப்பம் தெரிவிக்காத நிலையில், அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த…

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் எம் பி உரிமை தீர்மானம்

சாத்தூர் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தம்மை தர்க்குறைவாக பேசியதாக விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் உரிமை தீர்மானம் கொண்டு வர உள்ளார். அதிமுக சார்பில்…