Category: தமிழ் நாடு

சுபஸ்ரீ வழக்கு: காவல்ஆணையர் கண்காணிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி…

கோவையில் திமுக அறிவித்த போராட்டத்துக்கு தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து, திமுக அறிவித்திருந்த மறியல் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி…

சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க முடிவு!

டெல்லி: சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதுபோல சென்னை மற்றும் பல மாநிலங்களின் புறநகர் ரயில்…

‘பிகில்’ சர்ச்சை: நடிகர் விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக காங்கிரஸ் கட்சி!

சென்னை: பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. கடந்த 19-ம்…

நாங்குனேரி இடைத்தேர்தல்: ஐ.பெரியசாமி, கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில், கூட்டணி கட்சியான திமுக, தேர்தல் பொறுப்பாளர்களை முன்னாள்அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் நியமித்து…

லோக்சபா தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு ரூ.25கோடி வாரி வழங்கிய திமுக! சர்ச்சை

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், கம்யூனிஸ்டு கட்சிகளான சிபிஎம் கட்சிக்கு ரூ.15 கோடி, சிபிஐக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.25 கோடி திமுக வாரி…

ரேஷன் கடையில் ரூ.33க்கு வெங்காயம்! அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் கிலோ 33 ரூபாய்க்கு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எம்.பி., எம்எல்ஏக்கள் கொண்ட 59 திமுக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக புகழேந்தி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணி தொடர்பாக 59 பொறுப்பாளர்களை நியமித்து உள்ளது திமுக தலைமை. தமிழகத்தில் நாங்குநேரி சட்டசபை…

பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடம் அறிமுகம்! மோடிஅரசு அராஜகம்

டில்லி: பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடத்தை அறிமுகம் செய்துள்ளது ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப குழு. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொறியியல் படிப்புக்கும்,…

கேரளா புறப்பட்டார் எடப்பாடி: இன்று பினராயி விஜயனுடன் நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினை குறித்து கேரள முதல்வருடன் பேச தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான குழுவினர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். கேரளா…