கன்னியாகுமாரி அருகே படகு கடலில் கவிழ்ந்து விபத்து! 2 மீனவர்கள் சாவு!
நாகர்கோவில், கன்னியாகுமாரி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 3 மீனவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் நீந்தி கரை…