Category: தமிழ் நாடு

தமிழகம்: கணிணி மயமாகும் விடைத்தாள் திருத்தம்!

  தமிழகத்தில் 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பும்; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது…

தரணியை வென்ற தமிழ் மகள் விசாலினி…! ஜெ.வை சந்திக்க ஆர்வம்!!

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட நெல்லை மாவட்ட சிறுமி இதுவரை தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலக நாடுகளுக்கு சென்று  பல நாட்டு தலைவர்களிடம் பரிசுகளும், பாராட்டும் பெற்ற விசாலியை இந்திய பிரதமர் மோடி…

திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலகியதில் இருந்து, புதிய தலைவர் அறிவிக்கப்படாமல் இருந்தார். மூன்று மாதங்களுக்கு மேல், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில்,  திருநாவுக்கரசரை தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவராக டில்லி மேலிடம்…

திருச்சி சாருபாலா தொண்டமான்-91,308 பேர் அதிமுகவில் இணைந்தனர்!

  சென்னை: மாற்று கட்சியினரை சேர்ந்த 91,308 பேர் அதிகமுகவில் இணைவும் விழா இன்று காலை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. புதிதாக இணைந்தவர்களை வரவேற்று அதிமுக பொதுசசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பேசியதாவது: “தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போல மற்ற மாநிலங்களிலும்…

கன்னடனே…..  உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!: கவிஞர் ஆரா

இத்தனை டி.எம்.சி. ரத்தம் திறந்துவிடு என்று எந்த நீதிமன்றம் உத்தரவிட்டது? தமிழக  வாகனங்களை மட்டுமே எரிக்கும் தீ  எந்த குச்சியிலிருந்து  பிரசவிக்கப்பட்டது? நீ எதிரிதான், உன் ஒற்றுமையைப் பாராட்டுகிறேன்! உன் பக்கம்  நியாயம் இல்லையென்றாலும் ஒற்றுமை இருப்பதால் வெறியூட்டும் குழுக்களாய் எரியூட்டுகிறாய்!…

விழுப்புரம்: திமுகவில் இன்னொரு நடைபயிற்சி கொலை!

விழுப்புரம்: விழுப்புரம் நகர திமுக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். திமுகவில் நடைபயிற்சி கொலைகள் தொடர்வது பரபரப்பாக பேசப்படுகிறது. விழுப்புரம் திமுக நகரச்செயலாளர்  செல்வராஜ் காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. வழக்கம்போல் இன்று காலையில் நடைப்பயிற்சி…

குப்பை மேட்டிலிருந்து கோபுரத்துக்கு உயர்ந்த மாணவன்: நெகிழ வைக்கும் உண்மைக் கதை!

சில நல்ல உள்ளங்கள் செய்யும் தன்னலமற்ற சேவை வாழ்வில் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட முடியும் என்பதை ஜெயவேல் எனும் இளைஞனின் உண்மைக் கதை நமக்கு உணர்த்துகிறது. விவசாயம் பொய்த்துப் போனதால் 80-களில் நெல்லூரில் இருந்து சென்னைக்கு…

பெங்களூர் ஐயங்கார் என்பதை தமிழ்நாடு ஐயங்கார் என மாற்று! நாம் தமிழர் கட்டளை?

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பெயரில் வெளியானதாக ஒரு அறிக்கை சமூகவலைதளங்களில் உலாவருகிறது.   அதில், “ தங்கள் கடையின் பெயர் பலகையில்  பெங்களூர் ஐயங்கார் என்று எழுதியிருப்பதை, தமிழ்நாடு ஐயங்கார் என மாற்றிக்கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.…

பதவியை உதறிய கொள்கை வீரன் !

இன்று: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய அமைச்சர் பதவியை அமரர் வாழப்பாடியார் ராஜினாமா செய்த தினம்… (29, ஜூலை 1991) பத்திரிகையாளர்  எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு:   O தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவர்  பொறுப்பில்…

16ந் தேதி பந்த்….? விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு!

  சென்னை: வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள், டாக்சி ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தேமுதிக சார்பில் அன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் ஏற்கனவே கூறி உள்ளார். கம்யூனிஸ்டு கட்சியினரும்…