Category: தமிழ் நாடு

கன்னியாகுமாரி அருகே படகு கடலில் கவிழ்ந்து விபத்து! 2 மீனவர்கள் சாவு!

நாகர்கோவில், கன்னியாகுமாரி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 3 மீனவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் நீந்தி கரை…

தமிழக காங்கிரஸூக்கு புதிய தலைவர்கள்.. 72 பேர் பட்டியல் விபரம்

டெல்லி: தமிழகத்தில் 63 என இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் பதவி 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான புதிய தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடசென்னைக்கு…

வைகோவை மலேசியா தடுப்பது இது முதல் முறை அல்ல

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, மலேசியா நாட்டிற்குள் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. அங்குள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண…

பிளாஸ்டிக் அரிசி குறித்து இந்த எண்ணில் புகார் செய்யுங்கள்

பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது! பிளாஸ்டிக் அரிசி புழங்குவதாக வரும் செய்திகள் மக்களை…

ரஜினியை முதல்வர் ஆக்காவிட்டால், அவர் பிரதமர் ஆகிவிடுவார்!: திருமாவளவன் “மிரட்டல்”

ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த திருமாவளவன்…

தமிழக பாஜ அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சல்!!

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் பாஜ தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று மர்ம…

ஏமாற்றிய எம்.ஜி.ஆர். குடும்ப பள்ளி! பெற்றோர் முற்றுகை!

சென்னை: கல்விக்கட்டணத்தை வசூல் செய்துவிட்டு பள்ளியை மூடப்போவதாக அறிவித்ததால் எம்ஜிஆரின் உறவினர் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில்…

இலங்கை : நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளி செல்வதில்லை

கொழும்பு, இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என அரசாங்க கணக்கெடுப்பு புள்ளி விவரம் தெரிவித்து உள்ளது. இலங்கை முழுவதும் நடைபெற்ற பள்ளி செல்லாத…

3 எம்எல்ஏக்கள் கைது: புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை, புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள சென்ற 3 திமுக எம்எல்ஏக்களை போலீசார் திடீரென கைது செய்தனர். இதை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (11/6/17)…

மலேசிய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மதிமுக அறிவிப்பு!

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மலேசியாவுகுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, விமான நிலையத்தில் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவரது பாஸ்போர்டும்…