Category: தமிழ் நாடு

திருச்சி ஜூவல்லரி கொள்ளைக் கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்!

பெங்களூரு: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, திருவாரூர் வாக்கி டாக்கி முருகன் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தமிழகம்…

நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: ராகுல், பிரவீன் உள்பட 4 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15நாள் நீடிப்பு

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தமிழக மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த ராகுல், பிரவீன் உள்பட 4 பேரின் நீதிமன்ற காவல் மேலும்…

மோடி – ஜின்பிங் சந்திப்பை அதிமுக, பாஜக அரசியலாக்க முயற்சி! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: இந்திய – சீனத் தலைவர்களின் சந்திப்பு உரிய பலனைத் தரும் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆனால், தமிழக பாஜகவும், அதிமுகவும் இதை…

விக்கிரவாண்டி, நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கே வெற்றி! ஸ்டாலின் உறுதி

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில்…

கீழடியில் கல்திட்டை கண்டுபிடிப்பு! பழந்தமிழர்கள் தங்கியதா?

கீழடி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தென்னை மரம் வைக்க குழி தோண்டப்பட்டது. அப்போது, அங்கு திட்டை இருந்தது தெரிய வந்தது. இது பழந்தமிழர்கள்…

பொதுமக்கள் பீதி! சென்னையில் 543 பேருக்கு டெங்கு….

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் மட்டும் 543 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை…

சென்னை வந்தார் சீன அதிபர் ஜிஜின்பிங்! பாரம்பரிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சீன அதிபர் ஜிஜின்பிங் சென்னை வந்தடைந்தார். அவருக்கு தமிழகத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமல்லபுரத்த்தில் நடைபெற உள்ள 2நாள்…

சீன அதிபர் வருகை: சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்! 

சென்னை: இன்று ஒரு மணி நேரத்தில் சீன அதிபர் ஜின்பிங் சென்னை வர உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக தாம்பரம் முதல் கிண்டி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு…

பேனர்கள் இல்லாமல் கிளீன் ஆக காட்சி தரும் ஈசிஆர் சாலை! (வீடியோ) இதே நிலை தொடருமா?

சென்னை : சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து பேனர்கள் வைக்க நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், கிழக்கு கடற்கரை சாலை, பேனர்கள் இல்லாமல் கிளீன் ஆக காட்சி…

சீன அதிபருக்கு எதிராக கோஷம்: 3 பெண்கள் உள்பட 5 திபெத்தியர்கள் கைது!

சென்னை: சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பலவந்தமாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அதுபோல மாமல்லபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் 4 சீனர்களையும் காவல்துறையினர்…