பாஜகவினருக்கு மட்டும்தான் வங்கிகளில் கடனா? கொந்தளிக்கும் பொதுமக்கள்….
சென்னை: நாடு முழுவதும் பண்டிகை காலத்தையொட்டி வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வங்கிகளில் கடன் பெற…
சென்னை: நாடு முழுவதும் பண்டிகை காலத்தையொட்டி வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வங்கிகளில் கடன் பெற…
திருச்சி: தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ள தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்று முன்பணம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என்றும்…
சென்னை: சுப்பிரமணியசாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், இதை சிலர் மறுத்து வந்த நிலையில், அவர்கள்…
கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில், நகர நாகரிகத்தின் சான்றாக சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே…
சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது மத உணர்வை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சிறுமுகையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் காரப்பன், சமீபத்தில் அத்திவரதர்…
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவு படி சசிகலாவுக்கும் நன்னடத்தை விதிகள் பொருந்தும் என அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4…
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின்…
கனமழை காரணமாக மூடப்பட்ட கொடைக்கானல் சுற்றுலாதலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம், திண்டுக்கல் மாவட்டத்திற்கு…
தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்கள் சொந்த ஊர்களுக்கு…
ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடை இன்றோடு முடிவதால், முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுமா அல்லது தடை விலக்கப்படுமா…