Category: தமிழ் நாடு

பிகில் படத்தில் இந்துமதம் அவமதிப்பா? விஜய்யை சீண்டும் சங்பரிவார அமைப்புகள்

சென்னை: விஜய் நடித்து வரும் 25ந்தேதி வெளியாக உள்ள பிகில் படத்தில் இந்துமதம் அவமதிக்கப்பட்டுள்ளதாக, சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் விஜய்யை சீண்டி மதரீதியிலாக விமர்சித்து வருகின்றனர். நடிகர்…

மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலா தேவி: நீதிபதி எச்சரிக்கை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி இன்று ஆஜராகாத காரணத்தால், வழக்கின் விசாரணையை 18ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா…

தமிழகத்தில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு

தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி…

நில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க அழகிரி ஆஜர்

தயா கல்லூரி கட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று நேரில் ஆஜரானார். மதுரை மாவட்டம்…

மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழகத்தில் சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்களின் பாதுகாப்புக்காக, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் சாட்டிலைட் போன்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,…

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் வழங்குக: மருத்துவர் ராமதாஸ்

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,…

கொலை போன்ற கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை: மு.க ஸ்டாலின் சாடல்

அதிமுக ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,…

‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்ற மனுதரும கோட்பாட்டின் மறுவடிவம் புதிய கல்விக் கொள்கை! வைகோ

சென்னை: ‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்ற மனுதரும கோட்பாட்டின் மறுவடிவம் புதிய கல்விக் கொள்கை என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு என்று…

தேவர் ஜெயந்தி குருபூஜை: போக்குவரத்து வழித்தடங்கள் குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கான வழித்தடங்களை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா…