Category: தமிழ் நாடு

பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் திட்டம்! பாரதியார் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: ”திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்” எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்! தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய…

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாது! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், திருப்பரங்குன்றம் மலையில்…

கலாச்சாரம், தேசிய உணர்வுக்கு ஒளியூட்டியவர்: பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..ஸ

டெல்லி: மகாகவி பாரதியார் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்று அவரது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடு முழுவதும் மகாகவி…

அதிமுக சார்பில் போட்டியிட டிசம்பர் 15 முதல் விருப்ப மனு! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்புவர்களுக்கு டிசம்பர் 15 முதல் விருப்ப மனு வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் மேலும் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்..! மத்திய அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வேஅமைச்சர் அஸ்வினி வைஷ்வப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அவையின் கேள்வி…

திருப்பரங்குன்றம் தீபத்துணை மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்….!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூன் குறித்து சர்ச்சையை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறைஅதிகாரிகள், அதை இஞ்ச் பை இஞ்சாக அளந்து ஆய்வு செய்தனர்.…

வெங்கட்ராமன் விடுமுறை: பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்! தமிழக அரசு.

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினன் தலைமை அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமனுக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு…

எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள் – புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணிகக்கான பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள். இதையொட்டி, புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை! யுஜிசி உத்தரவு

டெல்லி: புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில்…