Category: தமிழ் நாடு

முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (16.02.2026) தலைமைச் செயலகத்தில் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு…

அதிகாரப் பகிர்வு சலசலப்பு: செல்வப்பெருந்தகை திடீர் பெங்களூரு பயணம்!

சென்னை: திமுக காங்கிரஸ் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இன்று மாலை பெங்களூர் பயணம் மேற்கொள்ளதாக…

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது மூத்த நடிகை எம்.என்.ராஜம், மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார் தமிழ்நாடு…

உழவர் நலத்துறை, உயர்கல்வித்துறை, சமூகநலத்துறை உள்பட பல்வேறு துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள், திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று உழவர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை, சமுக நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், திட்டங்களை தொடங்கி வைத்தார்.…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்….

சென்னை:தமிழ்நாடு சட்டபபேரவை நாளை கூடும் நிலையில், நாளைய தினமே 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அவை அமைச்சர்கள் வேலு, கோழி செரியன்…

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை! சரண்டர் ஆனார் நயினார் நாகேந்திரன்…

மதுரை: திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விஷயத்தில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என வருத்தம்…

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை! எடப்பாடி பழனிச்சாமி

ஈரோடு: தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை, நீண்ட கால விசா வழங்க தீர்வு காண வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு…

இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு…

காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

அரசியல் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார் விஜய்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சனம்

கோவை: விஜய் பிறப்பதற்கு முன்பே கலைஞர் கருணாநிதி பல துறைகளில் சாதனை படைத்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.…