Category: தமிழ் நாடு

வரும் 27ம் தேதி மெரினா வருவேன்! எதிர்கொள்ள தயாரா? திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால்

சென்னை: வரும் 27ம் தேதி மெரினாவுக்கு நேரில் வர தயார், என்னை எதிர்கொள்ள தயாரா என்று திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள்…

முரசொலி விவகாரம்: புகார் தந்த பாஜக பிரமுகர் கால அவகாசம் கேட்டுள்ளார்: ஆர்.எஸ். பாரதி பேட்டி

சென்னை: முரசொலி அலுவலகம் மீது புகார் கொடுத்த பாஜக பிரமுகர் சீனிவாசன் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார். திமுகவின் முரசொலி அலுவலகத்துக்காக பஞ்சமி நிலங்கள்…

வெள்ளை நிற ரேஷன் கார்டை பச்சைநிற கார்டாக மாற்றலாம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை மட்டுமே வாங்க பயன்படுத்தப்படும் வெள்ளைநிற ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் விருமபினால், அரிசி வழங்கப்படும் பச்சை நிற ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று…

தூத்துக்குடி தேர்தல் வழக்கு: கனிமொழி மனுவை தள்ளுபடிசெய்தது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தூத்துக்குடி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி திமுக எம்பி கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மக்களவை தேர்தலின்போது,…

தமிழக முதல்வர் காப்பீடு திட்டத்தில் மனநல நோய் சேர்ப்பு! அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தற்போது மனநல நோய்களும் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மனநோய் பாதிக்கப்பட்டவர்களும், காப்பீடு…

நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது, மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகரில் நடைப்பாதைகளை…

சென்னை கோட்டூர்புரத்தில் மின்னணு கருவியுடன் கோளரங்கம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 12.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலைமைச் செயலாகத்தில் இன்று…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி அருகே கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுவதால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…

டெல்லி நீர்வளத்துறை அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம்!

டெல்லி: டெல்லி நீர்வளத்துறை அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தற்போதைய காவிரி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. காவிரி நதி…

சென்னை மாநகராட்சியில் எஸ்சி, எஸ்டி ஊழியர் குறைதீர்வு மையங்கள்! தேசிய எஸ்சி ஆணையம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் எஸ்சி, எஸ்டி ஊழியர் குறைதீர்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் தேசிய எஸ்சி ஆணையம் வலியுறுத்தி உள்ளது. தேசிய எஸ்சி ஆணையம் சார்பில் எஸ்சி,…