Category: தமிழ் நாடு

சட்டப்படியே உள்ளாட்சி தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம்! ஜெயக்குமார் சல்ஜாப்பு

சென்னை: சட்டப்படியே உள்ளாட்சி தேர்தல் தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2ஆண்டுகளாக நடத்தாமல்…

மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படவில்லை: தேசிய சிறுபான்மை நல ஆணையம் தகவல்

டெல்லி: மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்படுவதாக விமர்சனம் செய்வது தவறானது என்றும் தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத்…

10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை கட்ட…

உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் – முதலமைச்சரின் தோல்வி பயத்தை காட்டுகிறது! ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயத்தை ‘மாநகராட்சி மேயர்,நகராட்சி -பேரூராட்சித் தலைவர் என்ற அவசரச்சட்டம் வெளிக்காட்டுகிறது; எதையும் சந்திக்க திமுக தயார்” என்று திமுக தலைவர்…

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும்! தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கான தேதிகளும்…

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

டெல்லி: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால…

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு பணி! துவங்கியது பள்ளிக்கல்வித்துறை

சென்னை:அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி இருக்கிறது அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் வருகை, அவர்களின்…

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போடியிட தயார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல்…

ரூ.12.2 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம்! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தகவல்

சென்னை: ரூ.12.2 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இது 2021ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.…

முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான்! ரஜினி, கமலை மறைமுகமாக விமர்சித்து பேட்டியளித்த தமிழக அமைச்சர்

சென்னை: முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று மறைமுகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்து இருக்கிறார். தமிழக…