Category: தமிழ் நாடு

சர்க்கரை ரேசன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றும் அவகாசம் 29ந்தேதி வரை நீடிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில், ரேசன் கடைகளில் சர்க்கரை மட்டுமே வாங்குபவர்களின் வசதிக்காக வெள்ளைக் கார்டு அறிமுகப்படுத்தபட்டிருந்த நிலையில், தற்போது சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று தமிழகஅரசு…

உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு! அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்யிடுவதில், இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று…

உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்! பொன்.மாணிக்க வேல் ஓய்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை விசாரித்து வரும், பொன்மாணிக்க வேலின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று…

ப.சிதம்பரம் ஜாமின் மனுமீதான விசாரணை! நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும்…

ஈரோடு மதிமுக எம் பி  கட்சி மாறினாரா? : சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை ஈரோடு தொகுதியின் ம தி மு க மக்களவை உறுப்பினர் ஏ கணேசமூர்த்தி தாம் தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு மாறி விட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

34 ஆவது மாவட்டம்: இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி !

சென்னை: தமிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமாகிறது. கடந்த வாரம் 33வது மாவட்டமாக தென்காசி உதயமான நிலையில், இன்று 34வது மாவட்டம் உதயமாகிறது.…

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் மனு

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர்…

புதுவை முதல்வருக்கு காலில் அறுவை சிகிச்சை: முதல்வர் அலுவலகம் தகவல்

புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரீரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு…

நாங்குநேரி தேர்தல் முடிவை ரத்து செய்க: நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை

தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அதிக பணத்தை அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் செலவிட்டுள்ளதால், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என அத்தொகுதியில்…

ஒரே நாளில் 1,100 மனுக்கள்: அலைமோதிய தென்காசியின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் மனு அளிக்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட…