மதுரையில் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…
மதுரை: நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை நாளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருப்பதாக ரயில்வே…
மதுரை: நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை நாளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருப்பதாக ரயில்வே…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 27 ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.4,813.92 கோடியில் கட்டப்பட்ட 13 சாலைகள் மற்றும் ஒரு பாலம் மற்றும் ரூ1,970.57 கோடியில் அமைக்கப்பட்ட…
கோவை: இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்! “குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என குழந்தை வெண்பா வீட்டில், அவரது பெற்றோர்களை சந்தித்து…
சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்த்துக்கொண்டிருக்கும், நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம்…
சென்னை: தமிழ் நடிகரின் திருமண பிரச்னை குறித்து செய்தி வெளியிட கூடாது என ஊடகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல…
சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற பயரில் அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் கால்பதிக்க உள்ள விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி…
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்க தமிழ்நாடு…
சென்னை: குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது என மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான வழக்கில்,…
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது – ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம் என சசிகலா கூறி உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுக…
சென்னை: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடியா உள்ளது என்றும், உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார். தமிழ்நாடு…