தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வரும் நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காவல்துறையினர்மீதான குற்றச்சாட்டுக்கள்…