மகளிர் உரிமைத் தொகை : 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன
சென்னை இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலின் போது…
சென்னை இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலின் போது…
புதுக்கோட்டை: ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுக பொறுப்பல்ல, குண்டு வீசியவர் மனநோயாளியாக இருக்கலாம் என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநர்…
சென்னை: தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது, வெடிகுண்டு கலாசாரம் பரவுகிறது, அதை தடுக்க வேண்டும். என தேமுக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: அக்டோபர் 30ந்தேதி முதல் நவம்பர் 2ந்தேதி வரை 4 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கமான சிஐடியு தெரிவித்து உள்ளது. அரசு போக்குவரத்து…
சென்னை: ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்…
மதுரை: மருதுபாண்டியர்கள் குருபூஜை, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு 27ந்தேதேதியும், 30ந்தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம்…
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தும்…
சென்னை: செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி…
சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், “குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” என்று…