Category: தமிழ் நாடு

சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது…

சென்னை: சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது…

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை – பதபதைக்கும் வீடியோ

சிவசங்கை: போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள் இருந்தது, அவரது உடற்கூறாய்வு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு,…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 5 பேர் பலி;

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை நடைபெற்ற பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சிவகாசி அருகே…

ஆனிமஞ்சனம் திருவிழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது திருத்தேரோட்டம்…

சிரம்பரம்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சனம் திருவிழாவின் ஒரு பகுதியான இன்று கோவில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடத்தை பிடித்து…

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! மீனவர்கள கொந்தளிப்பு…

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை. சிறைபிடித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையினர் 15 தமிழக…

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு இன்றுமுதல் மின் கட்டணம் உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இன்று முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என கூறிய தமிழ்நாடு அரசு,…

5 காவலர்களுக்கு 15 நாள் காவல்: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் தொடர்பாக டிஜிபி அறிக்கை…

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் லாக்அப் மரணம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜித்குமார் விவகாரம் இந்திய அளவில் டிரெண்டிங்கான…

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை! அமைச்சர் ராஜேந்திரன் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்” என அமைச்சர் இரா.இராஜேந்திரன் அறிவித்து உள்ளார். 2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு…

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.58 குறைந்தது…

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் சிலிண்டருக்கு ரூ.57.50 பைசா குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில்…

காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு நிலை’ குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்…