அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வெடிப்பு – இரு மாணவர்களின் கைகள், கண்கள் சிதைந்த கொடுமை! இது தூத்துக்குடி சம்பவம்…
சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில், இரு மாணவர்களின் கைகள்,…