Category: தமிழ் நாடு

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 150 ஆண்டுகள் பழமையான…

புரட்டாசி மாத பூஜைக்காக 5 நாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…

பம்பா: புரட்டாசி மாத பூஜைக்காக 5 நாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை நடை திறந்த நிலையில், இன்று முதல் 5…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 4,975 பேர் வேட்பு மனு தாக்கல்!

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 4,975 பேர்…

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: பெரியார் பிறந்தநாளையொடி, இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. தந்தை…

143வது பிறந்தநாள்: தந்தை பெரியாரின் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்றும்,…

அக்டோபர் 4ந்தேதி முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்க பரிந்துரை….! அன்பில் மகேஷ்

சென்னை: அக்டோபர் 4ந்தேதி முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்க பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.…

புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு… இந்துக்கள் மிகவும் எதிர்பார்க்கும் புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. புண்ணியம் நிறைந்த மாதம் என்பது புரட்டாசி மாதமாகும். புரட்டாசி மாதம் வழிபாட்டிற்கு உரிய…

இன்று பெரியார் பிறந்தநாள்: அரசு அலுவலகங்களில் ஏற்க வேண்டிய சமூக நீதி நாள் உறுதிமொழி விவரம்…

சென்னை: பெரியார் பிறந்தநாளை தமிழகஅரசு சமூக நீதி நாளாக கொண்டாட உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க…

தமிழக 9 மாவட்ட ஊராட்சி தேர்தல் : நேற்று 4,597 பேர் வேட்பு மனுத்தாக்கல்

சென்னை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர். கடந்த ஆட்சியில் மாவட்டங்கள்…

கீழடியில் மேலும் 3 உரை கிணறுகள் கண்டு பிடிப்பு

கீழடி சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் மேலும் 3 உரை கிணறுகள் ஒரே குழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை,…