Category: தமிழ் நாடு

ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று 5 மாதத்தில் 10லட்சம் பேர் ரேசன் கார்டுக்கு விண்ணப்பம்! உணவு வழங்கல் துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று, புதிய அரசு அமைந்து, 5 மாதங்களே ஆன நிலயில், புதிதாக ரேசன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) கேட்டு, 10…

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை! ஊழல் வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு…

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.…

இன்று உலக இதய தினம்: சிறப்பு கவிதை…

நெட்டிசன் Nirmala Nimmi முகநூல் பதிவு உலக இதய தினம் தாயின் கருவில் உருவாகும் முதல் #உறுப்பே …இதயம் இதயத்தின் வலது பக்கம் அசுத்த ரத்தத்தை சேகரித்து…

எச்.ராஜா அரசியலில் இருந்தே அகற்றப்பட, புறக்கணிக்கப்பட வேண்டிய தீயசக்தி! மக்கள் நீதி மய்யம்

சென்னை: பாஜக நிர்வாகி எச்.ராஜா அரசியலில் இருந்தே அகற்றப்பட, புறக்கணிக்கப்பட வேண்டிய தீயசக்தி, அவர் ஒரு மனநோயாளி, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி…

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மதன் ரவிச்சந்திரன் டிஜிபிக்கு 6 பக்க புகார் கடிதம்… பரபரப்பு…

சென்னை: பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் பாலியல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, யுடியூபர் மதன் ரவிச்சந்திரன் மாநில பா4க தலைவர் அண்ணாமலை மீது புகார்…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்…

அக்டோபர் 31வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருக்கும்! தமிழகஅரசு… – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதில், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும்…

பொதுப்பணித்துறை சாலை அமைக்கும் பணிக்கான பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து! தமிழக அரசு

சென்னை: பொதுப்பணித்துறை சாலை அமைக்கும் பணிக்கான பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப் பணித்துறையின் பணிகளுக்காக…

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு : முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிர முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்ற வருடம் மார்ச்…

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம்…