Category: தமிழ் நாடு

அக்டோபர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பு: மாவட்ட முதன்மைச் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை…

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு!  அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த…

கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரைவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலை இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றம்! நெடுஞ்சாலைத்துறை தகவல்…

சென்னை: கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரைவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலை இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை முதன்முறையாக இரண்டு அடுக்காக…

சேலம் மாவட்டம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…

சேலம்: சேலம் மாவட்டம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கும் என ஜவ்வரிசி உற்பத்தியாளர்களு;ள மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். சேலத்தில்…

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘வரும் முன் காப்போம்’ திட்டம்! வாழப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர்…

ஜெயலலிதாவை போன்று செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!  ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து செல்லூர் ராஜு புகழாரம்…

மதுரை: வுடிகளை ஒழிக்கும் விஷயத்தில் ஜெயலலிதாவை போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமையாக செயல்படுகிறார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த சில…

காஞ்சி ஏகாரம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: காஞ்சி ஏகாரம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து…

ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று 5 மாதத்தில் 10லட்சம் பேர் ரேசன் கார்டுக்கு விண்ணப்பம்! உணவு வழங்கல் துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று, புதிய அரசு அமைந்து, 5 மாதங்களே ஆன நிலயில், புதிதாக ரேசன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) கேட்டு, 10…

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை! ஊழல் வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு…

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.…