Category: தமிழ் நாடு

பிரதமர் தொடங்கி வைத்த தூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்களுக்கு வரவேற்பு! முதலமைச்சர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: பிரதமர் நேற்று தொடங்கி வைத்த தூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்ளை வரவேற்பதாக தமிர்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். “கொரோனா தொற்றில் இருந்து தமிழ்நாடு மீண்டு…

பிறந்தநாளன்று திடீரென மரணம் அடைந்த வீரபாண்டி ராஜா… திமுகவினர் அதிர்ச்சி…

சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளையமகன் வீரபாண்டி ராஜா காலமானார். இன்று அவரது பிறந்தநாளில் அவர் திடீரென மரணமடைந்த நிகழ்வு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

கீரிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மதுரை மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டியில் இன்று நடைபெறும்கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை செல்கிறார். அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டில்,…

நாளை புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு : ஏரிகாத்த ராமர் கோயில் மதுராந்தகம்.

நாளை புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு : ஏரிகாத்த ராமர் கோயில் மதுராந்தகம். ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ கருணாகர பெருமாள். மூலவர் திருநாமம் ஏரி காத்த ராமர். வரலாறு:…

5 காவல்துறை அதிகாரிகளுக்குக் கள்ளச்சாராயத்தை ஒழித்தற்காகக் காந்தியடிகள்  விருது

சென்னை ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்குக் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகக் காந்தியடிகள் விருது வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக…

திருமாவளவன், வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

சென்னை வைகோ மற்றும் திருமாவளவன் மீதான காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை…

மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் வர பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை…

ராமநாதபுரம்: மகளாய அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் வர பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 4ந்தேதி மற்றும் 5ந்தேதி பக்கதர்களுக்கு…

மகிழ்ச்சி: கோவையில் கடத்தப்பட்ட 5மாத குழந்தையை 24மணி நேரத்தல் மீட்ட காவல்துறையினர்..

கோவை: கோயமுத்தூர் ஆணைமலைப் பகுதியில் 5 மாத கைக்குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் அதிரடியாக செய்லபட்டு 24மணி நேரத்தில்…

பத்தாம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 4ந்தேதி பெற்றுக்கொள்ளலாம்….

சென்னை: தமிழ்நாட்டில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 4ம் தேதி (அக்டோபர்) மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம்…

தமிழ்சினிமாவின் தவப்புதல்வன்….

தமிழ்சினிமாவின் தவப்புதல்வன்… நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சிறுவயதில் போஸ்டர்களிலும் தியேட்டர்களிலும் பார்த்து வியந்த நடிகர் திலகம் சிவாஜி நம் வாழ்க்கையில் என்றென்றும்…