Category: தமிழ் நாடு

இன்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு தொடக்கம்

ஆதிச்சநல்லூர் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் உலகில் முதன் முதலில் 1876 ஆம் ஆண்டு…

வானிலை மோசமானதால் விமானம் தாமதம் : தமிழிசை உள்ளிடோர் அவதி

சென்னை மோசமான வானிலை காரணமாக ஐதராபாத் விமானம் தாமதம் ஆனதால் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன் உள்ளிட்டோர் அவதிப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் நகரில் மிகவும்…

இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா புவியரசன் ஒரு…

பராமரிப்பு பணிகள் : சென்னையில் இன்றும் 17ஆம் தேதியும் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்றும் 17 ஆம் தேதியும் சில சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றும் 17 ஆம்…

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு : பொதுமக்கள் கவலை

சென்னை இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 6ஆம் நாளாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான…

தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தான் பயணம் மேற்கொள்ளும் போது பொது மக்களுக்கு…

ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வரிப்பாக்கி நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிகளை வருமான வரி…

திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஒத்துவார் பயிற்சிப் பள்ளி புனரமைப்பு 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஒத்துவார் பயிற்சிப் பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்புக்கு முகாந்திரம் உள்ளது! உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு பதில் ..!

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்…