Category: தமிழ் நாடு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சுப்பையா சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின்…

அக்டோபர் 25ந்தேதி முதல் பொறியியல் முதலாண்டு வகுப்புகள் தொடங்கும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பொறியியல் கல்லுரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 25ம் தேதி முதல் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை… திமுக முன்னிலை…

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியா இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில்…

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி  டில்லி சென்ற அமைச்சர்

சென்னை தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி அமைச்சர் வேலு டில்லிக்குச் சென்றுள்ளார். தற்போது தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன்…

இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் எட்டு மாவடங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே…

முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா

சென்னை: சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா இன்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் அலுவலகம்…

சீமான் மாலை அணிவித்ததால், காமராஜர் சிலையை சுத்தப்படுத்திய காங்கிரசாரால் பரபரப்பு 

தக்கலை: சீமான் அணிவித்த மாலையை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலையில் கனிமவளக் கடத்தலைக்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்…

நாளை காலை 8 மணிக்கு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

சென்னை நாளை காலை 8 மணிக்கு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. கடந்த 6 ஆம் தேதி மற்றும் 9…

தமிழ்நாட்டில் மின் தடை இருக்காது : அமைச்சர் செந்தில் பாலாஜி

திருச்சி தமிழ்நாட்டில் மின் தடை இருக்காது எனத் தமிழக மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். நாடெங்கும் கடும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்கள்…