Category: தமிழ் நாடு

பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய தமிழக முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு

சென்னை: பழங்குடி மக்களுக்குப் பட்டா வழங்கிய முதல்வருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச்…

கல்லாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். மேலும், வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்…

புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் கொண்டுவந்த பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள். விபத்தின் போது சாலையில் வந்த…

இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: இருளர், குறவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு நலத்திட்ட முகாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு முழுவதும், அடுத்த…

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு

சென்னை: அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகச் சென்னையில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றம் பட்டாசு…

20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்

சென்னை: தாம்பரம் 20வது மாநகராட்சியாக உருவானது. தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக…

இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தின் விளிம்பு…

தீபாவளியைக் கொண்டாட்டத்தில் சோகம்: விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு

கோவை: தீபாவளியைக் கொண்டாட்ட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த…

6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,லட்சத்தீவு…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? ப.சிதம்பரம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…