Category: தமிழ் நாடு

அரசு வேலை மோசடி: பரிதி இளம்வழுதியின் 3வது மனைவி, ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் உள்பட 30 பேர் கைது…

சென்னை: தமிழகத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் களின் உதவியாளர்கள் மற்றும் மறைந்த முன்னாள்…

144அடியை எட்டியது: மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு…

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது…

போலீசிடம் தப்பிக்க கூவத்தில் குதித்த கூலி தொழிலாளி சடலமாக மீட்பு… ஆவடி அருகே பரபரப்பு…

ஆவடி: சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே சீட்டு ஆடிய கூலித்தொழிலாளி, அங்கு வந்த போலீசை கண்டதும், அவர்களிடம் இருந்து தப்பிக்க கூவத்தில் குதித்த நிலையில், அவரது…

நாளை மறுதினம் தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்! அண்ணாமலை

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ஆம் தேதி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக மாநிலத் தலைவர்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: சேலம் அருகே மேலும் ஒரு மாணவர் தற்கொலை…

சேலம்: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு…

ரூ. 25கோடி அதிகம்: தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு ஆவினில் ரூ.82 கோடிக்கு இனிப்பு, நெய் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு…

ஒரேநாளில், 18 இளநிலை, உதவி பொறியாளர்கள் இடமாற்றம்! சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி

சென்னை: பல்வேறு ஊழல் முறைகேடு மற்றும் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்ட 18 இளநிலை மற்றும் உதவி பொறியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார். இது…

‘நீட்’ தேர்வில் பழங்குடியின மாணவன், மாணவி வெற்றி! மாணவிக்கு லேப்டாப் பரிசளித்த அமைச்சர் கயல்விழி

கோவை: தமிழகத்தில் இந்த ஆண்டு ஏராளமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவன், மாணவி வெற்றி பெற்றுள்ளனர். இது…

கோவை குனியமுத்தூர் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் நள்ளிரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…

கோயமுத்தூர்: கோவை குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லி: டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்துக்கு…