Category: தமிழ் நாடு

கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதை கொண்டாடுகிறது பாஜக அரசு! கே.எஸ்.அழகிரி

சென்னை: கொரோனா பேரழைவை மறைக்கவே 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக விளம்பரம் மற்றும் பிரச்சாரம் செய்து வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு என தமிழ்நாடு…

விபத்து இழப்பீட்டில் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்கப்படவேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது; சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. மரம் விழுந்து இருவரு பலியான…

வருகின்ற 17, 18 தேதிகளில் சென்னை உள்பட வடகலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம்

டெல்லி: வருகின்ற 17, 18 தேதிகளில் சென்னை உள்பட வடகலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில்…

‘முதல்வரின் முகவரி’ புதிய துறை! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: ‘முதல்வரின் முகவரி’ புதிய துறை உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வரின் முகவரி என்ற பெயரில் புதியதுறை…

நாகை மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு….

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேர் விடுதலை இலங்கை பருத்தித்துறை விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது. கடலில் மீன்பிடிக்க செல்லும்…

வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டம்: நேரடி களஆய்வை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முற்பகல் குமரி…

அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வேறு புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…

ரூ.75 லட்சம் மோசடி: தலைமறைவான முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமின் வாபஸ்…

சேலம்: ரூ.75 லட்சம் மோசடி புகாரின் பேரில் தலைமறைவான முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா, நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் வழக்கை வாபஸ் பேற்றார். சென்னை…

வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’….

சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை…

எழுத்து தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த மாணாக்கர்கள்…! இது மதுரை அலம்பல்…

சென்னை: கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எழுத்து தேர்வை…