Category: தமிழ் நாடு

ஜெ.வின் போயஸ் தோட்ட வேதா இல்லம் தீபா, தீபக்குக்கே சொந்தம்! அரசாணையை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’, ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கே சொந்தம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழகஅரசின் அரசாணயை ரத்து செய்து…

பாஜகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளரான சோழவந்தான் அதிமுக முன்னாள் எம்எல்ஏ! ஓபிஎஸ் பேரதிர்ச்சி…

சென்னை: சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்! 27, 28ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்பதால், பல பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,…

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள்! சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…

மத்தியக் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தல்..

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், மத்தியக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை…

ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ. 1கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த நிலையில், அவரது மனைவிடம்…

வெளியே போராட்டம் – உள்ளே விவாதம்! பரபரப்பாக நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உள்ளே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்…

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: மரக்காணம் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது…

மரக்காணம்; 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மருத்துவ படிப்பில் ஓபிசி.க்கு 27% இடஒதுக்கீடு வழக்கு: தமிழகஅரசு வாதாட தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி.க்கு 27% இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், தமிழகஅரசு வாதாட தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும்…

ஈஷா யோகா மையத்தில் குரு-சிஷ்ய பரம்பரையின்படி வேதக்கல்வி? விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் குரு-சிஷ்ய பரம்பரையின்படி வேதக்கல்வி நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத்…