Category: தமிழ் நாடு

மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி குறித்து சத்யபிரதா சாகு அறிவிப்பு

சென்னை தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 19 ஆம்…

18 தமிழக மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் 18 தமிழக மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது தற்போது பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம்…

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார்,  பாபநாசம்,  திருநெல்வேலி மாவட்டம். 

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம். கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன்.…

பாடலாசிரியர் உரிமை குறித்து இளையராஜாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை ஒவ்வொரு பாடலாசிரியரும் பாடலுக்கு உரிமை கோரினால் என்னாகும் என இளையராஜவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல்…

தமிழக ஆளுநரின் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்து

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்களை தெரிவிட்துள்ளார் ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ்…

இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்: மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது ஜவஹர் பவன் அமைந்துள்ள சமாஜிக் நியாயக்…

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் தமிழக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம்…

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு! தொல்லியல் துறை குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், மையம் உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்…

வாக்காளர்கள் நீக்கத்தில் திமுக தொடர்பு? மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம்! தமிழிசை சவுந்தரராஜன்

கோவை: பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் உறுதுணையாக இருப்பவர் என்றும், ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அவர்மீது பொய்யான பிரச்சாரங்களை பரப்பி…

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்! திமுக அறிவிப்பு…

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்ல என திமுக அமைப்பு செயலாளர்…