Category: தமிழ் நாடு

தொடர்ந்து 41 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 41 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

மக்களிடையே அச்சத்தை உண்டாக்கும் பிரதமரின் பேச்சு : கனிமொழி

சென்னை மக்களிடையே பிரதமரின் பேச்சு அச்சத்தை உண்டாக்குவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கனிமொழி,- “பிரதமர்…

மோடியின் நாகரீகமற்ற பேச்சு : செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை மோடி தேர்தல் தோல்வி பயத்தால் நாகரீகமற்று பேசுவதாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்…

மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி குறித்து சத்யபிரதா சாகு அறிவிப்பு

சென்னை தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 19 ஆம்…

18 தமிழக மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் 18 தமிழக மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது தற்போது பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம்…

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார்,  பாபநாசம்,  திருநெல்வேலி மாவட்டம். 

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம். கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன்.…

பாடலாசிரியர் உரிமை குறித்து இளையராஜாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை ஒவ்வொரு பாடலாசிரியரும் பாடலுக்கு உரிமை கோரினால் என்னாகும் என இளையராஜவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல்…

தமிழக ஆளுநரின் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்து

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்களை தெரிவிட்துள்ளார் ஆண்டு தோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ்…

இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்: மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது ஜவஹர் பவன் அமைந்துள்ள சமாஜிக் நியாயக்…

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் தமிழக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம்…