Category: தமிழ் நாடு

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாதை! உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக சென்னை…

10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கு ‘திருப்புதல் தேர்வு’ தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தேதிகளை அரசு தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று குறைந்ததும், கடந்த செப்டம்பர் 1ந்தேதி…

மோசமான நிலையில் இருக்கும் 60 அரசு குடியிருப்புகள் இடித்து அகற்றப்படும்! அமைச்சர் முத்துசாமி

சென்னை: தமிழகம் முழுவதும் மோசமான நிலையில் இடிந்து விழா காத்திருக்கும் 60 அரசு குடியிருப்புகள் விரைவில் இடித்து அகற்றப்படும் என தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அறிகுறி பாதிப்பு 118 ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 653 பேருக்கு ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டு…

அகவிலைப்படி 31சதவிகிதமாக உயர்வு: தமிழகஅரசு ஊழியர்களுக்கு ‘பொங்கல் ஜாக்பாட்’

சென்னை: தமிழகஅரசு ஊழியர்களுக்கு ‘பொங்கல் ஜாக்பாட்டாக அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. 31 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக…

ரூ.2 கோடி மோசடி! ஈரோடு அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு…

ஈரோடு: வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில், ஈரோடு மாவட்ட அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு…

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்!

காஞ்சிபுரம்: பருவமழைகாரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்களிடம் நாளை நேர்காணல்!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளவர்களிடம், நாளை நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

பள்ளிகளில் புகார் பெட்டி – ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறிய பள்ளிக்க்லவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் பாலியல் புகார்களை தடுக்க…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து, கட்சியினரிடமும், அதிமுக ஐடிவிங் ஊழியர்களிடமும் விசாரணை நடத்துகிறது காவல்துறை…

சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. அவரை…