நாளை புறநகர் ரயில் சேவை இயங்கும்..! 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி…
சென்னை: பொது ஊரடங்கு நாளான, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 2 டோஸ்…
சென்னை: பொது ஊரடங்கு நாளான, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 2 டோஸ்…
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்க தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து 12 கட்சிகளும்…
குன்னூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி…
சென்னை: நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் பெரும்பாலும் நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. இதற்கு ஊழலே…
சென்னை: சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 2388 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…
சென்னை: ஞாயிறன்று பொங்கல் பரிசு தொகுப்புபெற வழங்கப்பட்ட டோக்கனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவுறுத்தி…
சென்னை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…
பெங்களூரு: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெங்களூரு தமிழ்ப் பள்ளியை புணரமைக்க முன்வந்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ முன்வந்துள்ளார். பள்ளிக்கு தேவையான கட்டிடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார்.…
சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசு, தமிழக மாணவர்கள்…