Category: தமிழ் நாடு

பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் கறார்…

சென்னை: பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கூறியுள்ளது. ஏற்கனவே பலமுறை, அரசு இடங்கள், பொதுஇடங்கள், நீர்…

அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம், திருமண நிதியுதவி, காவல்துறை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! ஸ்டாலின்

சென்னை: திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம், திருமண நிதியுதவி திட்டம், காவல்துறை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள…

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளித்திடுக! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (ஜனவரி 14ந்தேதி) உள்ளூர் விடுமுறை அளித்திடும்படி, கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவிலும்…

தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு! மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் அவசர டிவிட்…

கொழும்பு: தமிழக மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் மேலும் நீட்டிப்பபு செய்துள்ள நிலையில, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அவசர டிவிட் மூலம்…

புதிய காவல் ஆணையகரங்களின் ரோந்துப் பணிக்கு 20 வாகனங்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: புதிதாக தொடங்கப்பட்டுள்ள 2 சென்னை காவல்துறை ஆணையகரங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரோந்துப் பணிக்கு 20 வாகனங்கள் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.…

தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், ஆண்டுதோறும் பெரியார், அம்பேத்கர் விருதுகள் வழங்கப்படும்…

‘தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி நிரம்பட்டும்!’ ஆளுநர் ஆர்என் ரவி பொங்கல் வாழ்த்து!

சென்னை: தமிழ் சகோதர சகோதரிகள் அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி நிரம்பட்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர்…

சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்… பக்தர்கள் கூட்டம் அலைமோதல்…

எர்ணாகுளம்: சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதையொட்டி, அங்கு அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண குவிந்து வருகின்றனர். சபரிமலை…

போலி ஹால்மார்க் முத்திரை: கோவையில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கோவை: போலி ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்…

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தமிழ்க ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும்…