குடியரசு தின அணிவகுப்பில் தமிழகஅரசின் ஊர்திக்கு அனுமதி மறுப்பு… ஆடியோ
குடியரசு தின அணிவகுப்பில் தமிழகஅரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழகஅரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஜாதி…
டெல்லி: பொதுவாக ஜனவரியில் போலி சொட்டு முகாம் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்தியஅரசு அறிவித்து…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…
சென்னை: வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தினால் தி.நகர் பிரைம் சரவணா ஸ்டோருக்கு அதிகாரிகள் இன்று காலை ‘சீல்’ வைத்தனர். சென்னையின் வணிக பகுதியான தி.நகரில் சரவணா…
டெல்லி : அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஓபிசி மற்றும் உயர்வகுப்பினருக்கான…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடையை சசிகலா வழங்கி, தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர்…
சென்னை தமிழகம் முழுவதும் இதுவரை துண்டிக்கப்பட்ட 93000 மின் சேவைகளை ஆய்வு செய்து ரூ.100 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க மின் வாரியம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு…
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி பெற்றனர். 13 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில் மொத்தம்…
நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் 1.25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் தனுஷ் என்ற 19 வயது வாலிபரை காவல்துறையினர் திருப்பூர்…