Category: தமிழ் நாடு

தமிழகத்தில் புதிய ‘ஸ்டெல்த் ஓமிக்ரான்’? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் புதிய…

மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம்? என்று தமிழகஅரசு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுபோல, தமிழக அரசும், மக்கள் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை…

சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது: அண்ணா பல்கலைக்கழக ஆளில்லா விமான கழகத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: ரூ.10 கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா விமான கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அத்துடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சூரிய சக்தி…

கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்:  அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

சென்னை: நாளை (ஜனவரி 26ந்தேதி) குடியரசு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து, நாளை (26-ந்தேதி) அதிகாலை…

குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு: தமிழ்நாடு ஏடிஜிபி வெங்கட்ராமன் உள்பட நாடு முழுவதும 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிப்பு

டெல்லி: குடியரசு தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் பதக்கங்களை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏடிஜிபி வெங்கட்ராமன், சிவன்அருள் உள்பட 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுஊரடங்கு காரணமாக,…

திருப்பதி-காட்பாடி பயணிகள் ரயில், பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 31ந்தேதி வரை ரத்து!

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை திருப்பதி-காட்பாடி பயணிகள் ரயில், பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே…

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று: முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சென்னை: ஜனவரி 25ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, மொழிப்போய் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…

தமிழகத்தில் 20,453 பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை…

சென்னை: தமிழகத்தில் 20,453 அரசு குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளதால், அவற்றை உடனே இடிக்க அரசின் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை…