Category: தமிழ் நாடு

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு: விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க ஆணை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பான நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக…

5சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் அதிமுகவின் முறைகேட்டை விமர்சிக்கிறது கார்டூன் – ஆடியோ.

அதிமுகவின் 5சவரன் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தை கார்டூன் விமர்சித்துள்ளது. தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5சவரன் நகை கடன் தள்ளுபடி குறித்து திமுக அரசை…

வார ராசிபலன்: 11.2.2022 முதல் 17.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். ஸ்டூடன்ட்ஸ்க்கு படிப்புல நல்ல முன்னேற்றமும் உயர்வும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கெடைக்குங்க. வெளியூர் அல்லது ஃபாரின்…

விலைபோன ரத்தத்தின் ரத்தங்கள்: கட்சி நிர்வாகிகள் 24 பேரை அதிரடியாக நீக்கிய அதிமுக தலைமை…

சென்னை: கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 24 கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சி…

மாற்றமில்லாமல் 100வது நாளை நெருங்கியது பெட்ரோல் – டீசல் விலை…

சென்னை: நாடு முழுவதும் இன்று 99வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் செஞ்சுரியை நெருங்கி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச…

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு! வேளச்சேரி சாா்-பதிவாளா் உள்பட 3 பேர் மீது வழக்கு…

சென்னை: பிரபலமான வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அபகரிப் புக்கு உடந்தையாக இருந்த, அரசு பதிவுத்துறையின்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் முனீஸ்வர்நாத் பண்டாரி, தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

தமிழ்நாட்டில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைப்பு

டில்லி தமிழ்நாட்டில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நேற்று மத்திய பெட்ரோலியம் மற்றும்…

கீழடியில் 8-வது கட்ட அகழாய்வு பணி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கீழடி: சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும்…

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…? மேல்நோக்கு…