Category: தமிழ் நாடு

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு?

சென்னை: தமிழ்நாட்டில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…

தமிழக மாணவர்களை விரைந்து மீட்க மத்தியஅமைச்சரிடம் முதல்வர் தொலைபேசி மூலம் வேண்டுகோள்…

சென்னை: தமிழக மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்தியஅமைச்சர் ஜெயசங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் மீது ரஷ்யா 5 ஆவது…

ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூலின் முதல் பாகத்தை வெளியிட்டார் ராகுல்காந்தி….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டார். அதை தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் மூத்த…

 ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா: ராகுல்காந்தி உள்படவிஐபிக்களுக்கு உதயநிதி பொன்னாடை.. புகைப்படங்கள்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் வருகை…

திமுக அரசுக்கு எதிரான அதிமுக போராட்டத்தில் எடப்பாடி முன்னிலையில் மயங்கி விழுந்த செம்மலை..

சேலம்: முன்னாள் அதிமுக ஜெயக்குமார் கைதைக் கண்டித்து சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர்…

புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஓபிஎஸ் சந்திப்பு..

சென்னை: அடுத்தடுத்த வழக்குகளால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மற்றும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ…

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்! ரஷிய படை திடீர் அறிவிப்பு…

கீவ்: உக்ரைன் மக்கள் தலைநகர் கீவ்-வில் இருந்து சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷிய படை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ஆதரவு…

மேயர், துணைமேயர் உள்பட மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்! உயர் நீதிமன்றம்

சென்னை: நகர்பபுற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து, மேயர், துணைமேயர் உள்பட தலைவர்கள் தேர்தல் ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்,…

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11ந்தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை: 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், அவருக்கு…