காங்கிரஸில் இணைந்த சென்னை மாநகராட்சி சுயேச்சை கவுன்சிலர்
சென்னை சென்னை மாநகராட்சி சுயேச்சை கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ் காங்கிரஸில் சேர்ந்துள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்தது. இதில் திமுக…
சென்னை சென்னை மாநகராட்சி சுயேச்சை கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ் காங்கிரஸில் சேர்ந்துள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்தது. இதில் திமுக…
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது.…
சென்னை: ஓமியோபதி, சிஎம்டிஏ, வேளாண்துறை, சீருடை பணியாளர் துறைகளை சேர்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு…
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்போது? என்பது குறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் சபாநாயகர் அப்பாவு. இன்று மாலை 6.30 மணி அளவில்…
சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக இன்றும் அப்போலோ மருத்துவர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ‘ஜெயலலிதா…
சேலம்: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி இன்று அறிவித்துஉள்ளார். கோகுல்ராஜ் கொலை…
கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் ஏரோ-ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க சென்ற மாணவர் சாய் நிகேஷ். ஐந்தாம் ஆண்டு பொறியியல் பட்ட…
சென்னை: சென்னையை கொசு இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,. கொசு ஒழிப்பு பணிக்காக 3463 பணியாளர்கள் உள்ளதாகவும், சென்னை உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர்…
கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி,…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதி மன்றம்…