Category: தமிழ் நாடு

சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுதான் கூட்டணியா? அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை! கே.எஸ்.அழகிரி

சென்னை: “சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதும்தான் கூட்டணி தர்மமா என கேள்வி எழுப்பி உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி,…

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான கடந்த 2011-ம் ஆண்டைய தேர்தல் வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ​முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான கடந்த 2011-ம் ஆண்டைய தேர்தல் வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்தது. இது சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக மாறி…

தமிழகத்தின் கல்வி எழுச்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது – சிலர் தடை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் கல்வி எழுச்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது . சிலர் அதற்கு தடை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அவர்களுக்கு பயத்தை காட்ட வேண்டும் என ‘கல்வியில் சிறந்த…

‘பாஸ் பண்ணுங்க’… சென்னை ஒன் செயலி அறிமுகத்தை அடுத்து பேருந்துகளில் இனி இது தேவையில்லை…

சென்னை மாநகரப் பேருந்தில் கூட்டமான நேரங்களில் பயணிக்கும் போது நடத்துனரிடமிருந்து டிக்கெட் வாங்குவதற்கு சிரமமாக இருந்தது. ஆனால், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA –…

சென்னையில் வரும் 27ந்தேதி வேளாண் வணிகத் திருவிழா! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…

சென்னை; சென்னையில் வரும் 27ந்தேதி முதல் இரண்டு நாட்கள் வேளாண் வணிகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு 30ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை; நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ந்தேதிக்கு குடும்ப நல…

செங்கல்பட்டில் ரூ.130 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்க முடிவு!

சென்னை; சென்னையை அடுத்த செங்கல்பட்டில், ரூ.130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிகள்…

தமிழக கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்! போலீஸ் ஆக்‌ஷன்

சென்னை தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் வாக்குவாதத்தில் தொடங்கி, பின்னர் கைகலப்பாக மாறிய இந்த மோதலில்…