சென்னையில் பிரபல மூன்று ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும், மூன்று பிரபல ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை யடுத்து அங்கு சோதனைகள்…
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும், மூன்று பிரபல ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை யடுத்து அங்கு சோதனைகள்…
சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வேலைவழங்காமல், 71 நாட்களாக வேலை…
சென்னை: நாளை குடும்ப அட்டை சேவைகள் மற்றும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மக்களே உக்கள் குடும்ப…
சென்னை: ஆடுதுறை பள்ளிக் கழிவறை விவகாரம் சர்ச்சையாலன நிலையில், இரண்டு அதிகாரிகள் அதிரடியாக பணிநிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட்…
நெல்லை: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18ந்தேதிகளுக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…
சென்னை: தமிழ்நாடு அரசு, சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன். பூம்புகாரில் சுற்றுலா விரைவில்…
சென்னை: சென்னையில் பயன்பாட்டில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளை மேம்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, சென்னையின்…
தமிழ்நாடு மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை மீட்க வேண்டும் என எப்போதும்போல தமிழ்நாடு முதலமைச்சர்…