மார்ச் 7ந்தேதி தொடங்குகிறது பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை….
சென்னை: பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை மார்ச் 7ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில்…
சென்னை: பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை மார்ச் 7ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில்…
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான தமிழர் வம்சாவளி மாணவி சவிதா சண்முகசுந்தரம், உயிரிழந்தார்.…
சென்னை: திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைமை கொடுத்துள்ளது. இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்கிறது தே.மு.தி.க. தமிழ்நாடு சட்டமன்றத்…
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானக்களுக்கு தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.33.85 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நவீன நூலகங்களை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து…
சென்னை: திமுக – காங்கிரஸ் இடைணுய இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற…
சென்னை: அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினம்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தலைமை…
சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் திறந்த மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டியல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அந்த பாலம் வலுவில்லாமல் கட்டப்பட்டு உள்ளதால், அதில் செல்லும்…
சென்னை: இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்கள், தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…