Category: தமிழ் நாடு

‘SIR’ என்று சொன்னாலே திமுகவுக்கு அலர்ஜி! மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவை: சார் (SIR– Special Intensive Revision) என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்பட…

நவம்பர் 1ந்தேதிமுதல் தமிழ்நாட்டில் மேலும் 8 புதிய மணல் குவாரிகள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், புதிதாக எட்டு மணல் குவாரிகள் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட இடங்களில், ஆற்று மணல் குவாரிகள்…

மொன்தா புயல் – மழை எதிரொலி: தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம்….

சென்னை: மொன்தா புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், தமிழகத்தில் இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது தி.மு.க. அரசு…

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அக்டோபர் 4ந்தேதி தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்க, நவம்பர் 2ந்தேதி…

24ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: திமுக கூட்டணி எதிர்ப்பு – அ.தி.மு.க. கூட்டணி வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR– Special Intensive Revision) செய்ய முடிவு செய்து அறிவித்து உள்ளது. இதற்கு…

கரூர் சம்பவம்: நீதிபதியை விமர்சித்த ஒய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வரதஜானுக்கு ஜாமின்…

சென்னை: கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீபதியை விமர்சித்த ஒய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வரதராஜனை சென்னை போலீசார் கைது செய்த நிலையில், சுமார் 20 நாட்களுக்கு பிறகு அவருக்கு…

மொன்தா புயல்: வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தகவல்…

சென்னை; மொன்தா புயல் இன்று மாலை ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில், வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தெரிவித்துள்ளதுடன், தென்சென்னையில் தூறல் மலையுடன் அடுத்த…

தமிழ்நாட்டில் SIR: அரசியல் கட்சி தலைவர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணி நவம்பர் 4ந்தேதி தொடங்கும் நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட…

காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது ‘மொன்தா’ புயல்! சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

மொன்தா புயல் – தொடரும் கனமழை: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மொன்தா புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது.…