Category: தமிழ் நாடு

சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறுகிறது என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிததுள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்…

நாளை சென்னையில் கூடுகிறது அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்!

சென்னை: அதி​முக பொதுக்​குழு., செயற்குழு கூட்​டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​டணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள்…

‘விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..! காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்

சென்னை: ‘விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..” என காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். 2026 சட்டமன்ற…

சுயவேலைவாய்ப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வசதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சுயவேலைவாய்ப்பு தொடர்பாக ரூ.20 லட்சம் லோன் பெறுவது தொடர்பான இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்த அப்டேட்டை தமிழ்நாடு அரசு…

50ஆயிரம் பேருக்கு விரைவில் புதிய ரேசன் கார்டு! அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களில் 50ஆயிரம் பேருக்கு விரைவில் ரேசன் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும், புதிய ரேஷன்…

குடிநீர் வாரியத்தில் ரூ.1020 கோடி ஊழல் புகார்: அமைச்சர் நேரு விளக்கம்…

சென்னை; குடிநீர் வாரியத்தில் ரூ.1020 கோடி ஊழல் என அமலாக்கத்துறை டிஜிபிக்கு 2வது கடிதம் எழுதி உள்ள நிலையில், இதற்கு அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளார். திமுக…

சோனியா காந்தி பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

டெல்லி: காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி பிறந்தநாள் இன்று. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கு இன்று பிறந்தநாள்.…

‘சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா’வை குடியரசுத் தலைவர் ஒப்புலுக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 2025,க்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆன்.என்.ரவி, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது…

மணல் கொள்ளை தொடர்பான அமலாக்கத்துறை வழக்குக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு….

சென்னை: மணல் கொள்ளை தொடர்பான அமலாக்கத்துறை வழக்குக்கு, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அமலாக்கத்துறை மனு ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என எதிர்ப்பு…

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை சென்னை வரவழைத்து, அவர்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர்…