Category: தமிழ் நாடு

ஈரோட்டில், பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் சுதந்திர போராட்ட…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து…

கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம்! சிபிஐ வசம் ஆதாரம் கொடுத்துள்ளதாக தவெக நிர்மல் குமார் தகவல்…

திருச்சி: கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ வசம்…

ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்பபோவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.‘ பழைய ஓய்வூதியத் திட்டம்…

கலகலக்கும் அதிமுக: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் முடிவு?

ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அரவணைக்க திமுக, தவெக…

இந்தியா அனைவருக்குமானது: இந்திய அரசியலமைப்பு நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: இன்று இந்திய அரசியலமைப்பு நாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்பு தினம்,…

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலவச மற்றும் கட்டாயக்…

கார்த்திகை மகாதீபம்: திருவண்ணாமலைக்கு சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு…

இன்று அதிகாலை உருவானது ‘சென்யார் புயல்’…

சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று அதிகாலை சென்யார் புயல் உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிக பாதிப்பு இருக்காது…

தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர்! கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

கோயம்புத்தூர்: தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர், ஆனால், தமிழ்நாட்டில் 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறுவனங்களாக மாறுகின்றன கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர்…