Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரித்து இருப்பதாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர்…

திருவண்ணாமலை தீபத் திருவிழா விவரம்! மலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா நிகழ்ச்சிகள் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அத்துடன் இறுதிநாளன்று அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ…

டிசம்பர் 1ந்தேதி: கோவளத்தில் நீர்த்தேக்கம் அடிக்கல், வொன்டர் லா பொழுதுபோக்கு பூங்கா திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை அடுத்த கோவளத்தில் குடிநீர் தேவைக்காக ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரிய நிலையில், தற்போது அங்கு…

சென்னையில் 15 இடங்களில் 2 நாள் நடத்திய சோதனைகளில் கிடைத்தது என்ன? அமலாக்கத் துறை அறிவிப்பு…

சென்னை: அமலாக்கத்துறையினர் சென்னையில் கடந்த 2 நாட்களாக 15 இடங்களில் சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையின்போது கிடைத்தது என்ன? என்பது குறித்து அமலாக்கத் துறை அறிவிப்பு வெளியிட்டு…

ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர்களுக்கு கால நிர்ணயம்.. காலக்கெடுவை நிர்ணயிக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க…

சென்னையில் பரபரப்பு; ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து….

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல மாலான எக்ஸ்பிரஸ் மாலில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில்…

நாகையில் பரிதாபம்: அரசு பேருந்து மோதி மாணவி பலி…

நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில், இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி மீது அரசு பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி…

தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைப்பு…

நில மோசடி வழக்கு: வி.ஜி.பி குழுமத்துக்கு சொந்தமான ரூ.18 கோடி சொத்துகளை முடக்கியது இ.டி

சென்னை: நில மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை பிரபல நிறுவனமான வி.ஜி.பி குழுமத்துக்கு சொந்தமான ரூ.18 கோடி சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (நவம்பர் 22) உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை…